follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுதேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டல்

தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டல்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக இருவரும் பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளனர் என்றார்.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாறான சூழலில் தேர்தல் தொடர்பான விவாதங்கள் நடைபெறுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக...

2030ம் ஆண்டளவில் சிறுவர்கள் தொழிலாளர்களை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும்

சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering Committee on Elimination of Child...

“கிளீன் ஸ்ரீலங்கா” வின் கீழ் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

இன்று (15) உலக நுகர்வோர் உரிமை தினத்தை முன்னிட்டு நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, சமூகத்திற்குள் அணுகுமுறைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றை...