follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபாதுகாப்பு படையினர் கடுமையாக இருக்க வேண்டும்

பாதுகாப்பு படையினர் கடுமையாக இருக்க வேண்டும்

Published on

ஈஸ்டர் தாக்குதலை பாதுகாப்பு படையினர் கையாண்ட விதம் மற்றும் மே 9 மற்றும் ஜூலை 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் சிக்கல்கள் இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், தேர்தலில் போட்டியிட முன்மொழியப்பட்ட ஒரு வேட்பாளரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தேர்தல் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...