follow the truth

follow the truth

March, 16, 2025
Homeஉள்நாடுபுனர்வாழ்வுச் சட்டத்தில் அரசாங்கத்தின் ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது

புனர்வாழ்வுச் சட்டத்தில் அரசாங்கத்தின் ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது

Published on

அரசியல் கடும்போக்காளர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்க அமைச்சர்களின் கருத்துக்களில் இருந்து இது புலனாகிறது என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

புனர்வாழ்வுச் சட்டத்தின் முழு வரைவு அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், இதற்கு முன்னர் அவ்வாறான தீர்மானம் பெறப்படவில்லை எனவும் ஹக்கீம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிஸ் குதிரைகளை குளிர்மையாக வைக்க திட்டம்

இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொலிஸ் குதிரைப்படை பிரிவு குதிரைகளுக்கு குளிர்கால சூழலை ஏற்படுத்த பொலிஸார் நடவடிக்கை...

சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டம்

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய...

நாடளாவிய ரீதியாக ஓரளவு பலத்த மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது...