follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை தேவை - ஹரின்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை தேவை – ஹரின்

Published on

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 12ம் திகதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்மானத்தில் திருப்தி இல்லை எனவும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

விபத்தை தடுக்காதவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ள போதும் திட்டமிட்டு தாக்குதலை நடத்தியவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...