follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP3உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டி

உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டி

Published on

இந்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் கை சின்னத்துடன் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று (16) அநுராதபுரம் மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு கை அடையாளத்தின் கீழ் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில், தாம் இன்று( 16) கூடிய கட்சியின் அரசியல் குழுக்களில் கை அடையாளத்துடன் போட்டியிட தீர்மானித்ததாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மாகாணசபைத் தேர்தலில் சில மாவட்டங்களில் கை சின்னங்களுடனும், சில மாவட்டங்கள் கூட்டணியிலும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதன்போது ஹெலிகாப்டர் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...