follow the truth

follow the truth

March, 21, 2025
Homeஉள்நாடுமீண்டும் நிச்சயமற்ற நிலையில் களனிதிஸ்ஸ அனல்மின்நிலைய செயற்பாடு

மீண்டும் நிச்சயமற்ற நிலையில் களனிதிஸ்ஸ அனல்மின்நிலைய செயற்பாடு

Published on

‘நாப்தா’ கொள்முதல் செய்ய மின் சார சபையிடம் பணம் இல்லாததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அன்று மதியம் 2300 மெட்ரிக் தொன் ‘நாப்தா’வை வழங்கி அந்த இக்கட்டான சூழ்நிலையினை தவிர்த்தது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் தேசிய மின் கட்டத்திற்கு சுமார் 165 மெகாவாட் உற்பத்தி செய்கிறது.

ஆனால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெறப்பட்ட 2,300 மெற்றிக் தொன் ‘நாப்தா’ மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும், நாளை(17) முதல் களனிதிஸ்ஸ அனல்மின்நிலையத்தின் செயற்பாடு மீண்டும் நிச்சயமற்றதாகவுள்ளது.

கைப் பணத்திற்கு மட்டுமே ‘நாப்தா’ வழங்க, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முடிவு செய்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீர் போத்தல்கள் இனால் ‘system change’ – மாலிங்கவின் முகநூல் பதிவு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பதவி இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா...

மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் கதையில் உண்மையில்லை – அதானி நிராகரிப்பு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL...