follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமதுபான ஸ்டிக்கர் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை

மதுபான ஸ்டிக்கர் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை

Published on

மதுபான போத்தல்களில் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இன்றைய தினம் அறிக்கை வழங்குமாறு கலால் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மதுபானங்களின் தரம் மற்றும் வரி செலுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த ஸ்டிக்கர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் போலியானவை என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...