follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2பிட்ச் தரப்படுத்தலில் இலங்கையின் 10 வங்கிகள்

பிட்ச் தரப்படுத்தலில் இலங்கையின் 10 வங்கிகள்

Published on

இலங்கையின் 10 வங்கிகள், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கையை தளமாகக் கொண்ட லக்தனவி லிமிடெட் ஆகியவற்றின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் தரமிறக்கியுள்ளது.

பிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனத்தின் அண்மைக்கால இறையாண்மை குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்தே இலங்கையின் 10 வங்கிகளது தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை பிட்ச் தரமிறக்கியுள்ளது.

1 டிசம்பர் 2022 அன்று ஃபிட்ச் இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய வழங்குனர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ‘CC’ இலிருந்து ‘CCC’க்கு தரமிறக்கியதைத் தொடர்ந்து, இலங்கை வழங்குநர்களிடையே ஒப்பீட்டு கடன் தகுதியில் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை மின்சார சபையின் தேசிய மதிப்பீட்டை AA மறை தரத்தில் இருந்து B தரத்துக்கும், ஸ்ரீலங்கா டெலிகொம்மின் தேசிய மதிப்பீட்டை AA மறையில் இருந்து A தரத்துக்கும், பிட்ச் தரமிறக்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...