follow the truth

follow the truth

October, 24, 2024
Homeஉள்நாடுகடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி மனு தாக்கல்

கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி மனு தாக்கல்

Published on

பொது நிர்வாக அமைச்சர் செயலாளர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு குறிப்பிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,...

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும்

ஜனாதிபதி வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு...

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் விசேட அறிவிப்பு

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்...