follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடு"கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையான அறிவுஜீவி" - மதுர விதானகே

“கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையான அறிவுஜீவி” – மதுர விதானகே

Published on

கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையானவர் என்றும் அவர் நல்ல புத்திசாலித்தனமும் அறிவும் கொண்டவர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

இவ்வளவு புலனாய்வு அமைப்புகள் இயங்கும் நாட்டில் கஞ்சிபானி இம்ரான் தப்பிச் சென்றிருந்தால், கஞ்சிபானியை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதற்கு காரணமான புலனாய்வு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...