follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுசுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 'சீதாவக ஒடிஸி'

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ‘சீதாவக ஒடிஸி’

Published on

களனிவெளி மார்க்கத்தில் ‘சீதாவக ஒடிஸி’ என்ற புதிய புகையிரதத்தை சேர்க்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ரயில்வே துறை இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

அடுத்த பதினைந்து நாட்களுக்குள் புதிய ரயில் இயக்கப்படும்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வாக் புகையிரத நிலையம் வரை பயணிக்கும் இந்த ரயில் கவர்ச்சிகரமான இடங்களில் நிறுத்தப்படும்.

கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ரன்முது எல்ல, குமாரி எல்ல, கொரக்கா எல்லஆகிய நீர்வீழ்ச்சிகள், தும்மோதர வெல்பாலம, கல் பங்களாவ, கொடிகல மலைத்தொடர், சீதாவக தாவரவியல் பூங்கா, லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்கள் இந்த பயணப் பாதையில் உள்ளடங்குகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...