follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுஅரச ஊழியர்களுக்கான கோரிக்கை

அரச ஊழியர்களுக்கான கோரிக்கை

Published on

2023 ஆம் ஆண்டுக்கான அரச சேவையில் தரமான சேவையை வழங்குவதற்கான சேவை உறுதிமொழி இன்று (02) காலை வழங்கப்பட்டது.

அரச நிர்வாக அமைச்சில் நடைபெற்ற உறுதிமொழி வழங்கும் நிகழ்வில் அரச நிர்வாக செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.

அரச சேவையின் திசையை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என சில தொழிற்சங்கங்கள் கருதுவதாக அரச நிர்வாக செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.

நாள் முழுவதும் சமூக வலைதளங்களில் உலாவாமல், தனியார் துறையில் செல்போனை லாக்கரில் வைத்து மூடும் நிலைக்கு அரச பணித் துறையினையும் வைக்க வேண்டாம் என ஊழியர்களை பொது நிர்வாக செயலாளர் கேட்டுக்கொண்டார்.

தேவைப்பட்டால் சுற்றறிக்கையை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...