follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉள்நாடு'பொருளாதார இராஜதந்திரத்திற்கு' மத்தியஸ்தம் தேவை

‘பொருளாதார இராஜதந்திரத்திற்கு’ மத்தியஸ்தம் தேவை

Published on

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் பேசிய பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகள் இன்று பொருளாதார இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறினார்.

ஜேர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பஹ்ரைன், லெபனான், ஜெனிவா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மத்தியில் கடந்த 26 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய இராஜதந்திரத்தை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய இராஜதந்திரிகள் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு பரிவர்த்தனைகளுக்கு மத்தியஸ்தம் செய்யுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார், இது எதிர்கால இலங்கையை கடன்கள் மற்றும் உதவிகளில் இருந்து விடுவித்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை விரைவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க...