follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP1தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாக மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர், தபால் மா அதிபர், அரசாங்க செய்தியாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...