follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP3இன்று முதல் மீண்டும் சர்வதேச சேவைக்காக மத்தளை விமான நிலையம்

இன்று முதல் மீண்டும் சர்வதேச சேவைக்காக மத்தளை விமான நிலையம்

Published on

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ச விமான நிலையம் இன்று (296) முதல் மீண்டும் சர்வதேச நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

கடந்த காலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று விமான நிலையமாகவும், வான்வெளிக்கு மேலே பறக்கும் விமானங்களை அவசரமாக தரையிறக்கும் விமான நிலையமாகவும் மத்தள பயன்படுத்தப்பட்டது.

ரஷ்யாவில் இருந்து 400க்கும் மேற்பட்ட போயிங் 777-200 பயணிகளுடன் இந்த நாட்டிற்கு வரும் ரெட்விங்ஸ் விமான நிறுவனம், புத்தாண்டு முதல் வாரத்திற்கு 2 புதிய விமானங்களை இயக்க உள்ளது, மேலும் இது 3 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

அதற்காக, வெளிநாட்டு விமான நிறுவனத்திற்கு வழங்கப்படும் FAOC (Foreign Aircraft Operator Certificate) சான்றிதழை பணிப்பாளர் ஜெனரல் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பி.ஏ. ஜெயகாந்தனால் இந்த விமான சேவையின் உள்ளூர் இணைப்பாளராக இருக்கும் LSR நிறுவனத்தின் தலைவர் திலக் வீரசிங்கவுக்கு (பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவியின் தந்தை) வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...