follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடுஇன்று முதல் லாரிகளில் முட்டை விற்பனை

இன்று முதல் லாரிகளில் முட்டை விற்பனை

Published on

முட்டை விலை உயர்வால் நுகர்வோர் வாங்க முடியாத அளவுக்கு குறைந்த விலையில் முட்டை விற்பனை செய்வது குறித்து விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்மஹிந்த அமரவீர பல முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுடன் கலந்துரையாடினார்.

முட்டையை 55 ரூபாய்க்கு விற்க அமைச்சரிடம் சங்கம் நேற்றைய தினம் ஒப்புக்கொண்டது.

அதன்படி இன்று (28) கொழும்பு மாநகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை சூழவுள்ள பல இடங்களில் முட்டை விற்பனைக்காக 20 லொறிகளை ஈடுபடுத்த அந்த சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

அதன்படி, கொழும்பு புகையிரத நிலையம், தெமட்ட கொட, கொம்பனி வீதி, தெஹிவளை, பத்தரமுல்லை, நுகேகொட, மஹரகம, மீகொட மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையங்கள், தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு அருகிலுள்ள மன்சந்தியா, ஹோமாகம போன்ற நெரிசலான நகரங்களில் இந்த முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், வத்தளை, ஜாஎல, ராகம மற்றும் நீர்கொழும்பு, கிரிபத்கொட, கடவத்தை, பேலியகொட போன்ற நகரங்களில் முட்டைகளை விற்பனை செய்வதற்கு லொறிகளை வைக்க முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...