follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுஅனைத்து வழக்குகளில் இருந்தும் திலினிக்கு பிணை

அனைத்து வழக்குகளில் இருந்தும் திலினிக்கு பிணை

Published on

திலினி பிரியமாலி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததையடுத்து இன்று  சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திலினி பிரியமாலி நிதிக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் இருந்த போது, ​​இரண்டு தடவைகள் சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பில் சிறைச்சாலை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் அந்த வழக்கிற்கு பிணை வழங்க உத்தரவிட்டார்

திலினி பிரியமாலிக்கு தலா 50,000 ரூபா பெறுமதியான 08 சரீரப் பிணைகளும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 20 சரீரப் பிணைகளும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...