follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுவேட்பாளர் தெரிவுக்கு தயராகும் ஐக்கிய மக்கள் சக்தி

வேட்பாளர் தெரிவுக்கு தயராகும் ஐக்கிய மக்கள் சக்தி

Published on

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில், மக்களின் கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இளைஞர், யுவதிகளின் பிரதிநிதித்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன், புலமையாளர் குழுக்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என கட்சியின் தேசிய ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எக்காரணம் கொண்டும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...