follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடு"பொலிஸ் நிலையங்களுக்கு போதிய வாகனங்கள் இல்லை" - டிரான்

“பொலிஸ் நிலையங்களுக்கு போதிய வாகனங்கள் இல்லை” – டிரான்

Published on

பல பொலிஸ் நிலையங்களில் கடமைகளைச் செய்வதற்கு வாகனங்கள் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 125 வாகனங்கள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

“பல பொலிஸ் நிலையங்களில் திருடர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை பிடிக்க வாகனங்கள் இல்லை. சில OICகள் ட்ரைஷாக்களில் பயணம் செய்கிறார்கள், எனவே நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறோம், ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...