follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுஇந்தியாவினால் இலங்கை பொலிஸ் துறைக்கு 125 ஜீப்கள் அன்பளிப்பு

இந்தியாவினால் இலங்கை பொலிஸ் துறைக்கு 125 ஜீப்கள் அன்பளிப்பு

Published on

இந்திய அரசாங்கத்தினால், இலங்கை பொலிஸ் துறைக்கு, 125 ஜீப் ரக வாகனங்கள், வழங்கப்பட்டுள்ளன.

500 ஜீப் ரக வாகனங்கள், பொலிஸ் துறைக்கு வழங்கப்படவுள்ள நிலையில், அதன் முதல் கட்டமாக 125 ஜீப் ரக வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.