follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடு"தென்னாப்பிரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் நிலக்கரி தீர்ந்தது"

“தென்னாப்பிரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் நிலக்கரி தீர்ந்தது”

Published on

இலங்கைக்கு ஆர்டர் செய்யப்பட்ட 6வது நிலக்கரி கப்பல் டிசம்பர் 28ம் திகதி தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது தாமதமாகும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் கப்பலுக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதன் காரணமாக, துறைமுகத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டதால், கப்பல் தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது மீண்டும் நிலக்கரி ஏற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 6ஆம் திகதி கப்பல் இலங்கைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த கப்பலை தரையிறக்க முடியாத நிலையில் மேலும் ஆறு கப்பல்களை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...