follow the truth

follow the truth

April, 19, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாடயானாவின் எதிர்பார்ப்பு பொசுங்கியதா?

டயானாவின் எதிர்பார்ப்பு பொசுங்கியதா?

Published on

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜாங்க கடவுச்சீட்டு வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்தி பிரிவு தொடர்பு கொண்டு கேட்ட போது, சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத்தால் இன்று (20) இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் எனவும், எனவே அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது எனவும் ஓஷல ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தன்னை யாராலும் அசைக்க முடியாது என்றும் தான் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடவில்லை என்றும், நீதியினை நீதிமன்றம் வழங்கும் என்றும் அண்மைக்காலமாக டயனா கமகே பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ந்தும் தெரிவித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...

ஜனாதிபதியின் உரையினை விமர்சிக்க எவனுக்கும் உரிமையில்லை – பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரையை விமர்சிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ்க் கட்சிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது...

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற...