follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுபாணின் விலையில் மாற்றமில்லை

பாணின் விலையில் மாற்றமில்லை

Published on

அண்மையில் 450g நிறையுடைய பாணின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்த போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான பேக்கரிகள் பாணின் விலையை குறைக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.

கடந்த 17ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450g நிறையுடைய பாணின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க அகில இலங்கை பேக்கரி சங்கம் தீர்மானித்துள்ளது.

450g நிறையுடைய பாணின் விலை ரூ.180.00 முதல் ரூ.200.00 வரை பல்வேறு விலைகளில் விற்கப்படுகிறது. அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார். உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் 450g நிறையுடைய பாணின் விலையை பத்து ரூபாவால் குறைக்க முடியாது என பல பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பாண் விலை அதிகரிப்பால் பாண் விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...