follow the truth

follow the truth

April, 22, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஆஸ்கர் விருது பெற்ற நடிகை கைது

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை கைது

Published on

அரசுக்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி, ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தி சேல்ஸ்மேன் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்ற 38 வயதான தரனே அலிடோஸ்டி (Tarane Ali Dosti) என்ற நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செப்டம்பரில் 22 வயதான மஹ்சா அமினி பெண் பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்ததை எதிர்த்து தொடங்கிய போராட்டங்கள் தொடர்கின்றன.

போராட்ட அலையின் போது பொலிஸ் அதிகாரியை கொன்ற நபருக்கு மரண தண்டனை குறித்து அறிக்கை வெளியிட்டதற்கு எதிராக நடிகை கைது செய்யப்பட்டார்.

எட்டு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட இவரது இன்ஸ்டாகிராம் கணக்கை தடை செய்ய ஈரான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் வளமான நாடு சீரழிகிறது – சஜித்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் இன்று வளமான நாட்டையும்...

தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுகின்றது

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான...

இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் – பிரேம்நாத் சி. தொலவத்த

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், இது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயற்பாடாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...