follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுகொள்ளுப்பிட்டியில் விபத்தை ஏற்படுத்தி நாட்டை விட்டு தப்பிச் சென்ற சாரதி கைது

கொள்ளுப்பிட்டியில் விபத்தை ஏற்படுத்தி நாட்டை விட்டு தப்பிச் சென்ற சாரதி கைது

Published on

கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை திரும்புகையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி காலை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தானத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்று 3 மணித்தியாலங்களின் பின்னர் காரின் சாரதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டஹடுவ பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...

ஜனாதிபதி தேர்தல் : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கை

அடுத்த அத்தியாயத்திற்காக எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். இன்றைய தேர்தலின் முடிவு எதுவாக...