follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமீண்டும் களமிறங்குமா கோட்டா

மீண்டும் களமிறங்குமா கோட்டா

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிரதமர் நாற்காலியை வழங்குவதற்கான இரகசிய வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன.

இது தொடர்பில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன.

இதில் தெரிய வருவதாவது, ஆளும்கட்சியினரால் அண்மையில் பாராளுமன்ற அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. அதற்கு ராஜபக்சர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அதில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவருமே கலந்து கொண்டுள்ளனர்.

இதில் மொட்டுக் கட்சியின் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் குறிப்பிட்ட சிலரே இதில் கலந்து கொண்டுள்ளனர். வந்தவர்கள் இந்த விருந்துபசாரம் மொட்டுக்கட்சியினரின் ஒன்றிணைப்புக்கான ஒன்று என நினைக்கிறார்கள்.

அதாவது, இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்திருப்பது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்கும் ஒரு இரகசிய விருந்துபசாரம் என்று தான் எங்களுக்கு காதில் எட்டியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...