follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுகண்டியில் அதிகளவில் காற்று மாசு

கண்டியில் அதிகளவில் காற்று மாசு

Published on

ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கண்டியில் வளி மாசுபாடு அதிகமாக காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, கண்டி நகரின் அமைவிடமும், நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், புதைபடிவ எரிபொருட்கள் எரியும் அதிகரிப்பும் இந்நிலைமைக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், காலநிலை மாற்றம் காரணமாக இந்தியாவின் டெல்லியில் மோசமான காற்று மாசுபாடு இலங்கையையும் பாதித்துள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இந்திய காற்று துகள்கள் நாட்டிற்கு வந்ததால் இந்த நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், எதிர்வரும் நாட்களில் இந்த நிலை மறைந்துவிடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...