follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுஉக்கிரமாகும் சுதந்திர முன்னணியின் உட்பூசல்கள்

உக்கிரமாகும் சுதந்திர முன்னணியின் உட்பூசல்கள்

Published on

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபைக் கூட்டம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று கூட்டத்தை நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் தாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எனவும், அதன் பிரகாரம் மைத்திரியின் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்று சபைக் கூட்டத்தை அழைப்பதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...