follow the truth

follow the truth

April, 19, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாரோ புலனாய்வு சேவையின் தலைவர் ரணில் - பசிலுடன் கலந்துரையாடலாம்

ரோ புலனாய்வு சேவையின் தலைவர் ரணில் – பசிலுடன் கலந்துரையாடலாம்

Published on

இந்தியாவின் “ரோ” புலனாய்வுப் பிரிவின் தலைவர் சமந்த் கோயல் சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இது தொடர்பிலான செய்தியொன்றினை மேற்கோள்காட்டி யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அது எவ்வாறு இருந்தாலும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற...

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை மீண்டும் ஏற்கும் இம்தியாஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பொறுப்பை ஏற்க இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் விரைவில் விருப்பம் தெரிவிப்பார் என்று ஐக்கிய...