follow the truth

follow the truth

May, 10, 2025
Homeவிளையாட்டுLPL போட்டிகள் 2 வது முறையாக டிசம்பரில்

LPL போட்டிகள் 2 வது முறையாக டிசம்பரில்

Published on

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டி 2 வது முறையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த தொடர் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த தொடரில் 5 அணிகள் விளையாடவுள்ளதுடன், ஒவ்வொரு அணியும் 14 உள்ளூர் வீரர்களையும் 6 வெளிநாட்டு வீரர்களையும் கொண்டுள்ளது.

இதேவேளை, லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களின் பதிவுகள் நாளை (24) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....