follow the truth

follow the truth

February, 4, 2025
Homeஉள்நாடுவாக்கெடுப்பை புறக்கணிக்க கூட்டமைப்பு தீர்மானம்

வாக்கெடுப்பை புறக்கணிக்க கூட்டமைப்பு தீர்மானம்

Published on

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பாதீட்டில் உள்ள சில விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு அதிருப்தி கொண்டுள்ளது.

எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சில உறுதிமொழிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளதால் அதனை எதிர்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மரணங்களை ஏற்படுத்தும் வெள்ளப் பேரிடர்

இலங்கை எதிர்கொள்ளும் இயற்கை இடர்களில் வெள்ளப்பெருக்கு முதன்மையானது. உயிரிழப்பு இடப் பெயர்வு, தொற்று நோய்களின் தாக்கம், என விளைவுகளின்...

வரி ஏய்ப்பு செய்ததாக பியூமி மற்றும் விராஜ் மீதான விசாரணைக் கோப்புகள் சட்டமா அதிபருக்கு

'அவுரா லங்கா' நிறுவனத்தின் தலைவர் விராஜ் தாபுகல மற்றும் பியூமி ஹன்சமாலி ஆகியோருக்கு எதிரான வருமான வரி செலுத்தாத...

இன்டர்போலின் சிவப்பு பட்டியலில் 68 இலங்கையர்கள்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்...