follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் - மன்னிப்புச்சபை கவலை ரணிலிற்கு கடிதம்

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் – மன்னிப்புச்சபை கவலை ரணிலிற்கு கடிதம்

Published on

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள்  தடுத்துவைக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னேஸ் கலாமார்ட் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு நபர்கள் குறித்து கரிசனை வெளியிட்டு நாங்கள் இந்த கடிதத்தை எழுதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முக்கிய மாணவர் தலைவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்,இது இலங்கையில் மனித உரிமைகள் மீது  கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுஆர்ப்பாட்டம் மீது பொலிஸாரின் நடவடிக்கை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...