follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுசஷி வீரவன்ச தொடர்பான 2 ஆவது வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

சஷி வீரவன்ச தொடர்பான 2 ஆவது வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Published on

போலியான தகவல்களை சமர்ப்பித்து இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி  சஷி வீரவன்ச தொடர்பான  இரண்டாவது வழக்கின் விசாரணையை கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இன்று (18) ஒத்திவைத்துள்ளார்.

இதன்படி இந்த வழக்கு விசாரணைகள் அடுத்த வருடம் பெப்ரவரி 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய 10 ஆவது சாட்சியான குடிவரவு – குடியகல்வு திணைக்கள  முன்னாள் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேராவை பெப்ரவரி 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் அழைப்பாணையும் விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...