follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுஅடுத்த ஆண்டு நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு

அடுத்த ஆண்டு நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு

Published on

2023ஆம் ஆண்டு நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என இலங்கையின் விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதியாக யானைகள் கணக்கெடுப்பு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 2011 இல் நடத்தப்பட்டது.

யானை – மனித மோதலை குறைப்பதற்கான நீண்ட கால வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும், அதில் ஒன்றாக  காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.