follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுபிரித்தானிய உயர்ஸ்தானிகர் - அனுரகுமார சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – அனுரகுமார சந்திப்பு

Published on

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திருமதி சாரா ஹல்டனுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) கொழும்பு வித்தியா மாவத்தையில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் இடம்பெற்றது.

“இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி, அரசியல் நிலைமை மற்றும் தேசிய மக்கள் சக்தியின் இன் கொள்கைகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்த சந்திப்பில் தேசிய பொதுஜன பெரமுனவின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.