follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுஅரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Published on

21ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிக்க தகுதியான நபர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், பொது அல்லது தொழில் வாழ்க்கையில் சிறந்த ஆளுமை கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

கட்டான கட்டியல பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்ட வேளை...

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

"சிறி தலதா வழிபாடு" நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைத் தரும் பக்தர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாளை(23) ஒரு...