follow the truth

follow the truth

April, 16, 2025
Homeஉள்நாடுஇன்று 45.95 பில்லியனை அச்சிட்டது மத்திய வங்கி

இன்று 45.95 பில்லியனை அச்சிட்டது மத்திய வங்கி

Published on

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை 45.95 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டது.

புதிய ஆளுநர் கப்ராலின் கையொப்பத்தின் கீழ் முதல் பண அச்சிடல் இதுவாகும். இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் 27.81 பில்லியன் ரூபாய்களை 6% வட்டிக்கு கடனாக பெற்றன.

இதனையடுத்து ஒரே நாளில் பணவீக்கம் 24.78 பில்லியன் அதிகரித்து -209.83 பில்லியனாக உயர்வை சந்தித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கண்டியில் 37 பாடசாலைகளுக்கு விடுமுறை

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக்...

கெலிப்சோ ரயில் சேவையினூடாக அதிக வருமானம்

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக...

முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கொலை – துப்பாக்கிதாரி தடுப்புக்காவலில்

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதத் தம்மிக்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது...