மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலேவெல பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி சூடுசம்பவதில் தந்தை மற்றும் இரு மகன்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.