follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடுசுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அட்டை பற்றிய அறிவிப்பு

சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அட்டை பற்றிய அறிவிப்பு

Published on

சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அட்டை மற்றும் ப்ரீபெய்ட் கார்டு அமைப்பு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் சுற்றுலா பயணிகள் நாட்டிலுள்ள 300 க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அமெரிக்க டொலர் ப்ரீபெய்ட் கார்டைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற முடியும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள டயலொக் மற்றும் சம்பத் வங்கி கவுன்டர்களில் இந்த அட்டையை பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...