follow the truth

follow the truth

April, 5, 2025
Homeஉள்நாடுகுழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்பு! – சஜித்

குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்பு! – சஜித்

Published on

நாட்டில் இன்று குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் , யுனிசெப் உட்பட பல அமைப்புகள் நாட்டின் போசாக்கு மட்டம் தொடர்பில் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

இன்றைய சபை அமர்வில் சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவிக்கையில்,

அதன் அடிப்படையில் நாட்டின் உற்பத்தி 40 வீதத்தால் குறைந்துள்ளது. அதே போன்று பல லட்சம் குழந்தைகள் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு எவ்வாறு உணவு வழங்குவது என்பது தொடர்பில் ஒரு கொள்கை ஒன்றை வகுங்கள்.

எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் அதற்கு முழுமையான ஆதரவைத் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோடிக்கு அதி உயரிய கௌரவம் ‘மித்ர விபூஷண’ விருதை வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி

இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு அரச தலைவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான'மித்ர...

இன்று கொழும்பில் முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

கொழும்பில் இன்று(05) முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பணங்களை முன்வைத்து தடை உத்தரவைப் பெற்றுள்ளனர். முன்னணி...

இன்று முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு...