follow the truth

follow the truth

April, 23, 2025
HomeTOP1மக்கள் ஒரு வேளை உணவை குறைக்க வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார

மக்கள் ஒரு வேளை உணவை குறைக்க வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார, ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் ஒரு நாளைக்கு ,ரண்டு வேளை உணவை குறைக்க வேண்டும் என்று கூறினார்.

கொரோனா வைரஸின் விளைவாக பொதுமக்கள் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜகத் குமார கூறினார்.

,தன் விளைவாக, சில தியாகங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தங்கள் சம்பளத்தை ஒரு மாதத்திற்கு கொவிட் நிதிக்கு தியாகம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் உயிரிழக்கவில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் உயிருடன் இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக...

[UPDATE] துப்பாக்கி சூட்டில் டேன் ப்ரியசாத் சற்றுமுன் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சமூக ஆர்வலர் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த...

டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த டேன் பிரியசாத் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...