follow the truth

follow the truth

April, 18, 2025
HomeUncategorizedஇலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்

Published on

உள்நாட்டு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகிறது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட பங்குகளில் முறையே 35 வீதம் மற்றும் 50 வீதத்தை பயன்படுத்தி இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ATVவகையான விசேட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை செனரோ மோட்டார் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது.

மோட்டார் சைக்கிள் தயாரிப்பு துறையில் நாம் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க முடியும் என செனரோ மோட்டார் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இப்படைப்புகளின் ஊடாக இலங்கையை சர்வதேசத்திற்கு அழைத்து செல்வதற்கான இந்நிறுவனத்தின் முயற்சிக்கு பாராட்டுக்களை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No description available.

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி...

முதல் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப்...