follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுகொரோனா நோயாளர்களுக்காக 16 ஆயுர்வேத வைத்தியசாலைகள்

கொரோனா நோயாளர்களுக்காக 16 ஆயுர்வேத வைத்தியசாலைகள்

Published on

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்காக 48 வீதமான கட்டில்களை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக இதுவரையில் 16 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1,300 கட்டில்கள் மாத்திரம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர், வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படுவதில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை...

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” – வீட்டு மானியத் தொகை அதிகரிப்பு

'உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...