follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபிரதமர் அலுவலகம் முன்பாக பற்றியெரிந்த கார்!

பிரதமர் அலுவலகம் முன்பாக பற்றியெரிந்த கார்!

Published on

பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவமொன்று இன்று பிற்பகல் பதிவாகியுள்ளது.

பயணிப்பதற்கு தயாராக காரே இவ்வாறு தீப்பிடித்து பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயினை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், விபத்துக்கான காரணம் இதுவுரையில் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...