follow the truth

follow the truth

April, 21, 2025
Homeஉள்நாடுஇருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்த தீர்மானம்

இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்த தீர்மானம்

Published on

கொரோனா தொற்று பரவல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பளார், வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 6,000 இற்கும் மேற்பட்டோர் இருதய சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ளதுடன், தற்போது அத்தியாவசியமான இருதய சத்திரசிகிச்சை மாத்திரமே இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில், இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் மிகவும் தாமதமாகவே நடைபெறுவதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

தபால் மூலம் வாக்களிப்போருக்கான அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க தேவையான செல்லுபடியான அடையாள அட்டைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.