follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறவில்லை – சபாநாயகர்

ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறவில்லை – சபாநாயகர்

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டிலேயே இன்னும் இருக்கின்றார். BBC நேர்காணலின் போது தான் தவறு செய்துவிட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

BBCக்கு வழங்கிய செய்தியில் “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டில் இல்லை அண்மைய நாடொன்றுக்கு சென்றுள்ளார், புதன்கிழமைக்கு முன் அவர் நாடு திரும்புவார்” என தெரிவித்திருந்தார். எனினும் இந்திய செய்தி சேவையான ANI க்கு, தொலைப்பேசி ஊடாக வழங்கிய நேர்காணலில் தான் கூறிய கருத்தை மறுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...

பொதுத் தேர்தல் – தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...