follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுமேலும் 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேலும் 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published on

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,780 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 450,537 ஆக அதிகரித்துள்ளது.

 

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் Department Government Information 03.09.2021 ஊடக_அறிக்கை பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் முழுமைப்படுத்தல் 19.10 இன்றுட ஊடக அறிக்கை இலக்கம்: 895 895/2021 வெளியிடப்பட்ட நேரம் 19.10 கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று 2021 செப்டெம்பர் 03 இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு. அறிக்கை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணி க்கை இன்று புதிதாக பதிவானோர் எண்ணிக்கை (புதுவருட கொவிட் கொத்தணி) முதல் சுற்று மொத்தம் 447757 2780 450537 Dmrr Iu மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ,කිරුලපනම කොළඹ05 ශ්‍ීලංකාව. கிருலப்பளை கொழும்பு இலங்கை. Kirulapona Avenue, Ûo0 riLanka. தொட (+941 2515759 Quf (+9411)2514753 தமிட infodept@sit.lk www.news.lk"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...