follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுநகை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சி! - நகை வர்த்தகர்கள் சங்கம்.

நகை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சி! – நகை வர்த்தகர்கள் சங்கம்.

Published on

புதிதாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டாய தேவைகளுக்காக மாத்திரமே தற்பொழுது தங்க நகைகளை மக்கள் கொள்வனவு செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தங்க நகைகளை விற்பதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை [நேரலை]

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை விடுத்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா வழங்கும்...

புதிய ஆளுநர்கள் நியமனம்

புதிய ஆளுநர்கள் இன்று (25) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள்...