follow the truth

follow the truth

September, 25, 2024
HomeUncategorizedநாட்டிற்கு தேவையான எரிபொருளில் 15 சதவீதத்தையே பூர்த்தி செய்யமுடியும்! - IOC

நாட்டிற்கு தேவையான எரிபொருளில் 15 சதவீதத்தையே பூர்த்தி செய்யமுடியும்! – IOC

Published on

தற்பொழுது திருகோணமலை முனையத்தில் இருந்து நாடு பூராகவும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், என்றாலும் நாட்டுக்கு தேவையான எரிபொருளில் 15 சதவீதத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய முடியும் எனவும் IOC எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கோசல விதான ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும் IOC நிறுவனம் முடியுமான அளவு எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு பூராகவும் 80 எரிபொருள் தாங்கி ஊர்திகளே எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக வெளியிடப்படும் என...

அரச உத்தியோகத்தர்கள் முதுகு நிமிர்ந்து தமது பணிகளைச் செய்வதற்கான பின்னணி உருவாக்கப்படும் – ஜனக ரத்நாயக்க

அரச உத்தியோகத்தர் முதுகெலும்புடன் நிமிர்ந்து வேலை செய்ய வேண்டுமாயின் அதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என ஐக்கிய லங்கா...