follow the truth

follow the truth

September, 25, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் வழங்குவதில் ஊடகவியலாளர்களுக்கும் முன்னுரிமை!

எரிபொருள் வழங்குவதில் ஊடகவியலாளர்களுக்கும் முன்னுரிமை!

Published on

தம்புள்ளை- அநுராதபுரம் வீதியில் அமைந்துள்ள IOC எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், நேற்றிலிருந்து ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமையளிக்கப்பட்டது.

தமது எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கிடைக்கும் எரிபொருளை பொதுமக்களுக்கும், பிரதேசத்தில் அளப்பரிய சேவையாற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் வழங்க தீர்மானித்திருப்பதாக குறித்த எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்களை வரிசையில் காத்திருக்க வைக்கக்கூடாது என்பதற்காகவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக எரிபொருள் நிலைய உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது...

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை [நேரலை]

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை விடுத்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா வழங்கும்...